முதிர் கன்னி அவரிடமும் முதல்முறையாக கன்னி கழிந்தாள் Tamil Sex Stories

0
144

ந்த சமூகம் எப்போது எதற்காக யாருக்கா உருவானது என்பது இன்று வரை கேள்விக் குறி தான். மனித சமூகம் சேர்ந்து தான் சமூகத்தை உருவாக்கி இருக்க வேண்டும். அந்த சமூகத்தில் சக்தி வாய்ந்த ஒரு கூட்டம் தான் அதை உருவாக்கி இருக்க வேண்டும்.

அப்போதே அவர்கள் தங்களின் சுயநலனைக் கருத்தில் கொண்டு தங்களின் சாதக, பாதகங்களை அலசி தான் பொதுநலனை குழி தோண்டி புதைத்து இருப்பார்கள். சமூகத்தில் பல மாற்றங்கள் இன்று நிகழ்ந்து அதெல்லாம் மாறத் தொடங்கினாலும் சில விஷயங்கள் மாறவே இல்லை மாறுமா என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

இந்த சமூகம் இன்றும் ஆணுக்கானது தான் அதனால் தான் பெண் சமூகம் “மீடூ”என்று கொஞ்சி கொண்டு இருக்கிறது. இங்கே பெண்கள் மட்டுமா வஞ்சிக்கபடுகிறார்கள் ஆண்களும் தான் என்ற கூக்குரல்களும் கேட்கவே செய்கிறது. ஆனால் ஆண்களின் பாதிப்பு சதவிகிதம் குறைவு தான். பெரும்பான்மை பெண்களின் பாதிப்பை குறைக்கும் போது ஆண்களின் பாதிப்பும் குறைந்து விடும். அல்லது பெண்களின் நலனை பாதுகாத்து விட்டு ஆண்களுக்கு நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.