முந்தானைதாசன்! Tamil Sex Stories

0
14

முந்தானைதாசன் ‘இங்கே பாருங்கள். சாப்பாட்டை மறந்து விட்டுவிட்டுப் போகிறீர்களே!’ என்று கதவுவரை சென்றுவிட்ட கணவனிடம் ஓடிச்சென்று கொடுத்தாள் மனைவி. தினமும் வீட்டிலிருந்துதான் அவன் உணவு எடுத்துச்செல்வது வழக்கம். அவனலுவலகத்தில் பலர் உணவுவிடுதிகளில் மதியவுணவுகொள்ளும் பழக்கமுடையவர்கள். ஆனால் அவன் தன் மனைவியின் சமையலையே விரும்பினான். வெளியே சாப்பிடுவது உடன்னலத்துக்கு ஏன்றதன்று என்றும் கருதினான்.

இதனால் அவனுடைய நண்பர்கள் அவனை முந்தானைதாசன் என்று கேலிசெய்ததையும் பொருட்படுத்தவில்லை. அவளும் வாய்க்குச்சுவையாகவும் விதவிதமாகவும் அவனுக்கு சமைத்துக்கொடுப்பதில் மகிழ்ந்தாள். அன்று அவனை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு திரும்பியவள், ஒருநாளும் மதியவுணவை மறக்காதவனுக்கு அன்று என்ன நேர்ந்துவிட்டது என்ற சிந்தனை உள்மனத்தில் இனம்புரியாமல் அலைந்துகொண்டிருக்க, முன் கதவை தாழிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தாள். சற்றுநேரத்தில் பின்கதவு மெதுவாக தட்டப்பட்டது. சிலவினாடிகள் குழப்பத்துக்குப்பின் எழுந்துசென்று சாளரம்வழியே எட்டிப்பார்த்தாள். அங்கு நின்றுகொண்டிருந்தவனைக்கண்டு வியப்புற்றாள்.

அவள் கதவைத்திறந்ததும் அவன் திடீரென்று உள்ளே வந்து வாயில் விரலைவைத்து அவளை அமைதியாயிருக்கும்படி செய்தான். பிறகு கதவை சாத்தி தாழிட்டான். அவள் சற்று அச்சத்துடன் பின்வாங்கினாள். ‘உன் கணவன் போய்விட்டானா?’ என்று கிசுகிசுத்தான். இதற்கு எப்படி பதிலளிப்பது என்று சற்று சிந்தித்தாள். பிறகு, ‘ஆம். இப்போதுதான் போனார்,’ என்றாள். கொஞ்சம் துணிவுடன், ‘நீ யார்?’ என்றும் கேட்டுவிட்டாள். ‘நான்தான் உள் கள்ளக்காதலன்,’ என்று பதிலளித்தான். திடுக்கிட்டு, ‘என்ன? கள்ளக்காதலனா? எனக்கு அப்படியெல்லாம் யாருமில்லை,’ என்று சொல்லி பின்வாங்கினாள். ‘சரி, இனிமேல் வைத்துக்கொள்ளலாமே,’ என்றபடியே அவளை அணுகினான். ‘ஏய், என்ன இது? தனியாயிருக்கும் பெண்ணிடம் வந்து வம்புசெய்கிறாய். போய்விடு,’ என்று கத்துவதுபோல் சொன்னாள். ஆனால் அவள்வாயிலிருந்து சொற்கள் மிக மென்மையாகவே வெளியேறின.