அண்ணியும் போலிஸ் தேர்வும்-1

0
202

இடம்: தேனி மாவட்டத்தில் ஒரு ஊர். நேரம்: மாலை 5 மணி. டீக்கடை ஒன்றில் பாட்டு ஒன்று சத்தமாய் ஒலித்துக் கொண்டு இருந்தது.

“மதினி….மதினி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற….எதுவும் வேணுமா?”

“நான் ராத்திரியில் தனியாக வரலாமா?”

“ஏய்..உளறாதே எனக்கு ஒண்ணும் பயமில்லை!”

‘இப்படி எல்லாமா பாட்டு எழுதுறாங்க’ என்று வியந்தபடி வினோத் நடந்தான். டீக்கடைக்கு பக்கத்தில் இருந்த கார்கள் விற்கும் ஷோ ரூமிற்குள் நுழைந்தான். கார் டீலர் வரவேற்பறையில் யாரும் இல்லாததால் நேராய் அடுத்த அறைக்கு வினோத் சென்ற போது உள்ளே இருந்து அவனது அண்ணி ஷோபனாவின் குரல் கேட்டது.

வினோத் யார், அண்ணி யார் என்பதை பார்த்து விடலாம். அண்ணியின் முழுப் பெயர் ஷோபனா நாயர். பிஎஸ்சி படித்தவள். கேரளப் பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த அழகை எல்லாம் தன் உடம்பில் அலட்சியமாய் காலில் இருந்து தலை வரை தவழ விட்டு இருப்பவள் தான் ஷோபனா. இவளுக்கு வயது 30. இவளது முன்னழகு மூச்சு வாங்க வைக்கும். பின்னழகு ஆளைக் கிறுகிறுக்க வைக்கும். ஒரு அழகி என்பதில் உள்ளுக்குள் ஒரு கர்வம் உண்டு ஷோபனாவுக்கு. மாடலிங் செய்ய நினைத்து அதற்க்காக ப்ராக்டீஸ் எடுத்தவள் கல்யாணம் என்ற மேடையில் ஏறி மாட்டிக் கொண்டவள். கேரளா பிறந்த இடம் என்றாலும் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு என்பதால் தமிழ் நன்றாகவே பேசுவாள்.