மாயக்கா 3

0
90
நான்கைந்து நாட்கள் ஓடி இருக்கும்..அன்று கறுப்பு நிற தாவணி அதற்கு மேட்சாக பூப்போட்ட பாவடை…சிவப்பு ஜாக்கெட் போட்டு எங்கள் வீட்டுக்கு வந்தாள்(அனேக நாட்களில் அவள் உடை பாவாடை தாவணி தான்)…

எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் இருந்தேன்…
ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துகொண்டிருந்தேன்….பக்கத்தில் வந்து அமர்ந்தாள்…டீவியில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது…நான்கு நாட்களுக்கு மேலே ஆகி விட்டது இப்போ காட்டுங்க என்றேன்…பதில் ஏதும் இல்லை…

என்னக்கா காட்ட மாட்டீங்களா என்றேன்…

காட்டுறேன்டா…இவன் ஒருத்தன்…என சற்று சலிப்போடு சொன்னாள்…

உங்களுக்கு இஷ்டம் இல்லாட்டி காட்ட வேண்டாம் என்று நானும் சற்று மூஞ்சியை தூக்கி வைத்து(சும்மா நடிப்பு தானுங்கோ…) கொண்டு சொன்னேன்….

சரி சரி …இந்த படம் முடியட்டும் என்றாள்…நானும் படத்தின் முடிவுக்காக காத்துகொண்டிருந்தேன்….

ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும்…என்ன நினைத்தாலோ தெரியவில்லை..சட்டென காலை நீட்டி பாவாடையை சேலையோடு சேர்த்து ஒரு 4 இஞ்ச் மேலே தூக்கினாள்…அவள் கரன்டை காலுக்கும் முழங்காலுக்கும் இடையே இருந்தது அவள் பாவாடை…