அண்ணியும் போலிஸ் தேர்வும்-3

0
184

ஆபிஸ் டைம் முடிந்த பின்னாலும் அம்பிகாவின் குரலும் மேனேஜர் குரலும் குடோவுனில் இருந்து கேட்டதும் ஷோபனாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பேசாமல் கிளம்பிப் போய் விடலாம் என நினைக்க

“இப்ப யாரு வரப்போறா?…..வாங்க இப்படி..” மேனேஜரின் தாழ்ந்த குரல் கேட்டது.

“வேணாம்..வேணாம்…அப்புறமா வீட்டுக்கு வாங்க..” இது அம்பிகாவின் குரல். வினோத்துக்கு இதைக் கேட்டதும் என்ன நடக்கிறது என பார்க்கும் ஆவல் ஒரேயடியாய் மனதுக்குள் டும்..டும்…என கொட்டடிக்க சத்தம் வந்த இடம் நோக்கி நடந்தான். ஷோபனா வேண்டாம் என அவன் கையைப் பிடிக்க அவன் அதனை தள்ளி விட்டுச் சென்றான்.

மீண்டும் மேனேஜரின் குரல் “…வர்றேன்….வர்றேன்…இப்ப ஒரே ஒரு கிஸ் மட்டும்…. பின் சத்தமே இல்லை. படியிறங்கி கீழே செல்லும் பாதையில் மேல் நின்று கீழே பார்த்தான் வினி. அவனை அங்கிருந்து இழுத்து வருவதற்காக ஷோபனாவும் அவன் பின்னால் சென்றாள். வினியின் பார்வை கீழே ஆணி அடித்தது போல் இருக்க அந்த குடோவுனின் மேல் நின்று பயத்தோடு கீழே ஷோபனா எட்டிப் பார்க்க, அடுக்கி வைத்திருந்த பெட்டிகளுக்கு பக்கத்தில் மேனேஜர் அம்பிகாவை கட்டிப் பிடித்து வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தான். அம்பிகாவின் சிணுங்கலில் முந்தானை சரிந்து தரையில் விழுந்திருந்தது. மேனேஜரின் கை அவள் குண்டியில் அழுத்தமாய் பதிந்து இருந்தது. ‘இது என்ன அசிங்கம்’ என்று நினைத்த ஷோபனா டக் என்று திரும்பி வினியைப் பார்க்க,அவன் பைத்தியம் பிடித்தவன் போல் கீழே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். இருவரும் திடுக்கிட்டு போனதால் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.