கங்கா யமுனா சரஸ்வதி – 9

0
253
ப்ரியா

நான் எதார்த்தமாக மணமகள் அறைக்குள் மீண்டும் நுழைய முற்பட.. வாசலில் கோபால் மாமா செருப்பு இருந்தது..

அதனால் கொஞ்சம் தயங்கி நின்றபடி.. லேசாக சாத்தி இருந்த கதவின் இடுக்கு வழியாக எட்டி பார்த்தேன்..

அங்கே கோபால் மாமா.. யமுனாவை பின் பக்கத்தில் இருந்து கட்டி அணைத்து முத்தம் கொடுத்தக் கொண்டிருந்தார்..

சே.. என்ன மனுஷன் இவன்.. தன் மகன் கட்டிக்கப் போற மருமகள்னு கூட பார்க்காம.. அதுவும்.. இந்த கல்யாண மண்டபத்துல.. 1000 பேரு நடமாடிட்டு இருக்க ஜனங்க மத்தியிலே.. இவ்ளவு தைரியமா தன் சொந்த மருமகளையே கட்டி பிடிச்சி என்ன என்ன கண்றாவியோ பண்ணிட்டு இருக்காரே.. என்று நினைத்தேன்..

உள்ளே என்ன நடக்குதுனே.. எனக்கு புரியல.. இந்த யமுனா கழுதையும்.. மாமனாரு கட்டி பிடிச்சி இருக்காருனு.. கொஞ்சமாவது திமிர்றாளா.. அவளும் அவருக்கு ஈடு இணையா எக்கி எக்கி காட்டிக்கிட்டு இருக்காளே.. என்று அவள் மேலும் எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது..