திருவாளர்- திருமதி (மூன்றாவது சுற்று)

0
127

ஜெயஸ்ரீ: இதுவரை நடந்த சுற்றுகளில் யார் யார் எவ்வளவு பெற்று எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

பிரபுராஜ் தம்பதியினர் முதல் சுற்றில் ஆறாயிரமும் இரண்டாம் சுற்றில் பத்தாயிரமும் பெற்றுள்ளனர். அரவிந்த் தம்பதியினர் முதல் சுற்றில் எட்டாயிரமும் இரண்டாம் சுற்றில் எட்டாயிரமும் பெற்றுள்ளனர். இதுவரை நடந்த சுற்றில் பிரபுராஜ் தம்பதியினர் முன்னனியில் இருக்கின்றனர்.

இப்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சுற்றுக்கு வருவோம். இது ஒரு சிச்சுவேஷன் ரவுன்ட். அதாவது ஒரு சிக்கலான சிச்சுவேஷனில் தம்பதிகள் சண்டையிட்டு சமாதானமும் ஆகவேண்டும். அதில் வெற்றி பெறும் தம்பதியினருக்கு பத்தாயிரமும் அடுத்த தம்பதியிருக்கு ஐந்தாயிரமும் வழங்கப்படும்.. இப்போது பிரபுராஜ் தம்பதி முதலில்..

உங்களுக்கான சிச்சுவேஷன் என்னன்னா..

பிரபுராஜ் சார்.. நீங்க ஒரு நாள் எதிர்பாராமல் மதியம் வீட்டுக்கு வறீங்க. சாதாராணமா அப்ப உங்க வீட்ல ரஞ்சிதா இருக்கமாட்டாங்க. ஆனா அன்னிக்கு வீட்டு வாசலில் ஒரு பைக் நிக்கிது. கதவருகே சென்று பார்த்தால் லேசாக முக்கல் முனகல் கேட்கிறது. பின்வழியா வீட்டுக்குள் வந்து பெட்ரூமை உத்துப்பாத்தா..