அவள் கணவனால் முடியாததை முடித்து காட்டினேன்

0
20

நான் ராகவ். சொந்த ஊர் தூத்துக்குடி. இப்போது இருப்பது சென்னை. 27 வயதை கடந்த பின்பும் கன்னி பையன் தான். நல்ல வேலையில் இருந்தும் பெண் கிடைக்காததற்கு காரணம். முன்பு ஊரில் வெட்டியாக சுற்றி திரிந்த போது கூடவே சுற்றிய கூட்டாளிகள் தான். ஏதாவது பெண் வீட்டார் என்னை பற்றி விசாரிக்க வந்தால் ஊர் எல்லையில் வைத்தே என்னை பற்றி “மிகவும் உயர்வாக” பேசி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவர்.

தினமும் அலுவலகம் அலுவலகம் முடிந்தால் வீடு வாரம் ஒரு முறை தண்ணி என்று என் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருந்தது. ஆனால் ஒவ்வொரு இரவையும் தனிமையில் கடப்பது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டே போனது. என் தம்பி தினம் இரவில் பசி எடுத்து துடிக்க ஆரம்பித்தான். அந்த நாட்கள் மிகவும் கொடுமையானது. அப்போது என் அலுவலகத்தில் ஒரு பெண் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள். அவள் பெயர் ரேவதி. வயது 28. எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர் தான். படித்து முடித்து சில வருடங்களில் திருமணம் ஆகி விட்டது என்றும். கணவருடன் வசிப்பதாகவும் தெரிவித்தாள்.