சூப்பர் மருமகனே நான் உங்க சூட்டை அடக்க நினைச்சா நீங்க!

0
58

tamil kamakathaigal ஒவ்வோரு வருடமும் கோடை விடுமுறை முடியும் வேளையில் ஜூனில் குற்றாச சீசன் களை கட்டிவிடும். சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக குற்றால சீசன் சொக்கவைக்கும் சாரலோடு நீடிக்கும். சீசனுக்கு அறிகுறியே சாரல் தான். குற்றாலத்தில் இன்று சீசன் எப்படி, அருவில் தண்ணீரின் அளவு எப்படி இருக்கும் என்பதே தென்காசியிலிருந்தே சொல்லிவிடலாம். குளுகுளு குத்தால சீசன் வந்தாலே சிறுவர் முதல் பெரியவர் வரை குதூகலமாகிவிடுவர்.

வாலிப பசங்களுக்கும், நடுத்தர வயது ஆண்களுக்கு குற்றாலம் வேறு வகையில் கொண்டாட்டம். மாலை இருட்டிய பிறகு தான் டாக்ஸி, வேனை பிடித்து போகும் போதே டாஸ்மாக்கில் சரக்கடிக்க ஆரம்பித்து விடுவார்கள். வேனிலேயே சமைக்க தேவையான கேஸ் அடுப்பு, சிலிண்டர், மளிகை சாமான், கோழி, ஆட்டு கறி, சமையல் காரன் சகிதமாக ஒரு குரூப்பாக கிளம்பிவிடுவார்கள். இது பெரும்பாலும் மதுரை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், சிவகாசி போன்ற ஊர்களிலிருந்து முதலாளிகள், தொழிலாளிகள் கூட்டமாக இருக்கும். இவர்கள் 4 நாட்கள் கூட தங்கி குற்றாலத்தில் ஆயில் மசாஜ் போட்டு, ஓயாமல் உழைக்கும் உடம்பையும், மனசையும் ரிலாக்ஸ் பண்ணி விட்டு தான் வருவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here