நெஞ்சம் மறப்பதில்லை(4) – Tamil Dirty Stories

0
30

முதல் மூன்றில் தொடர்ச்சி ………..
உங்கள் கருத்துக்களை பொறுத்து கதை நகரும்

என்னை என் தாத்தாவும் கொலைகாரன் என்று என் அம்மாவின் நடிப்பில் நம்பிவிட்டார் பின் என்னையும் கோர்ட் கூப்பிட்டு போனார்கள் நிதிபதி எனக்கு எட்டு வருடம் சிறை தண்டனை வழங்கினார் என்னையும்

நெஞ்சம் மறப்பதில்லை 3→

போலிஸார் சிறையில் அடைத்தனர் என் வாழ்க்கை யே நாசமா போச்சு என் அப்பாவை கொன்று விட்டேன் என்று தினமும் அழுது கொண்டே இருந்தேன் என்னை ஜெயிலில் பார்க்க கூட என் வீட்டில் இருந்து என் அம்மாவும் தாத்தா வும் வரவில்லை என் வாழ்க்கை அவளோ தான் என்று ஒரு அனாதை போல ஜெயில் இருக்க பழகினேன்

மூன்று மாதங்களுக்கு பிறகு என்னை பார்க்க யாரோ வந்திறுப்பதாக போலிஸார் என்னை அழைத்தனர் எனக்கு யார் நம்மை பார்க்க வந்து இருக்காங்க என்று குழப்பத்தோடு கைதிகளை சந்திக்கும் அறைக்கு சென்றேன் என்னை பார்க்க வந்தது என் தாத்தா அவரை பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி யாக இருக்க அவரை கட்டி கொண்டு அழுதுகொண்டே நான் எந்த தப்பும் பன்னல தாத்தா என்ன நம்புங்க என்று அழுதேன் என் தாத்தா வும் என் தேத்தி அவரும் அழுது கொண்டே எல்லாம் எனக்கு தெரியும் சுரேஷ் உன்மேல தப்பு இல்ல நான் தான் உன்ன தப்பா புரிச்சிட்ட எல்லாம் இப்போ தான் தெரியுது உன் அம்மா நம்பல நம்ப வச்சி நம்பல ஏமாத்திட்ட என் பையனை உன்னை வைத்து கொன்று என் பேரனை தண்டனை அனுபவிக்க வச்சிட்ட என்று ஓஓஓஓஓ என்று அழுதார் என்னாச்சு தாத்தா எப்படி உங்களுக்கு தெரியவந்துச்சு தாத்தா என்று கேக்க ……………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here