பால்ய வயது சினேகிதி! – Tamil Dirty Stories

0
31

கற்பகம் என்னோட பால்ய வயது சினேகிதி. அந்த காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேச துடிப்போம். ரகசியமாக மொட்டை மாடியில் சந்தித்து மணிக் கணக்கில் பேசி பொழுதை கழிப்போம. அப்போது தான் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டோம்.

பிறகு நானே அந்த காலத்தில் துணிச்சலாக கற்பகம் வீட்டிற்கே போய் அவள் அப்பாவிடம் பொண்ணு கேட்ட போது, அவர் ரொம்பவே அசிங்கமாக பேசி அவமானப்படுத்தி அனுப்பி விட்டார். அவரை சொல்லி குற்றம் இல்லை. அப்போ நான் படித்துக் கொண்டு தான் இருந்தேன். கல்யாண வயதோ,பக்குவமோ கிடையாது. ஆனாலும் காதலுக்கு அதெல்லாம் தெரியாதே.

மேலும் என் வீட்டில் வந்து புகார் சொல்ல என் வீட்டிலும் என்னை விரட்டாத குறையாக என்னை கிராமத்தில் உள்ள என் தாத்தா வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்கள். பிறகு அங்கே தான் படித்து முடித்த பிறகு ஊருக்கு வந்தேன். உடனே வேறு பெண்ணை பார்த்து எனக்கு கட்டி வைத்து இப்போடு காலமும் வேகமாக ஓடி எங்கள் ஆயுளை கரைத்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here