இருட்டான மலைவழி பாதையில் சிக்கிய

0
7032

வணக்கம் தோழர்களே, என் வாழ்வில் நடந்த உண்மை கலந்த சுவாரசியமான கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ஓட்டுநராக இருந்த அதிலிருந்து கிடைத்த ஒரு அழகான சுவை கலந்த மேட்டர் சம்பவத்தைச் சொல்கிறேன். இதைப் படித்து விட்டுக் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் ஜாலியாக இருக்கும்.

என் பெயர் சரவணன், வயது 31. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. நான் சரியாகப் படிக்காத காரணத்தினால் கார், பஸ், போன்ற வாகனங்களுக்கு ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்தேன். அடிக்கடி வெளியூருக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றி விட்டு வருவேன் அதே போன்று என் ஊருக்கு அருகில் இருக்கும் கம்பனிக்கு பெண்களைத் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பாக ஏற்றிச் சென்று வருவேன்.

பார்ப்பதற்கு மாநிறத்தில், 5.5 அடி உயரத்தில் அழகாக இருப்பேன். என் 28 வயதில் திருமணம் முடிந்தது பின்னர் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்பொழுது மீண்டும் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் ஆகையால் அம்மா வீட்டுக்குச் சென்று விட்டாள். நான் வேலைக்குச் செல்வதால் வாரத்துக்கு ஒரு முறை மட்டும் மனைவியைப் பார்த்து விட்டு வருவேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here