Tamil ool kathaigal துளசி மாமியின் நிர்வான நிமிடங்கள்

0
3130

துளசி மாமியின் நிர்வான நிமிடங்கள்

கிராமத்தில் இளங்கலையை முடித்துவிட்டு, முதுகலை படிப்புக்காக மாநகர் வந்தபோது, எனது சிறு வயதில் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த மாமாவை சந்திக்க நேர்ந்தது.
அவர் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர். தன் முறைப்பெண்ணை புறக்கனித்துவிட்டு தன்னோடு பணிபுரிந்த துளசியை காதல் மணம் புரிந்ததால், அவரது சொந்த ஊரோடு தொடர்பற்று போய்விட்டது.

என் மூலம் குடும்ப விபரங்களை அறிந்து கொண்டபின், ஹாஸ்டலை விடுத்து தன்னோடே தங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்களுக்கு குழந்தைப்பேறும் இல்லை. பெரிய ஃப்ளாட்டில் தனியாக வசித்துவந்தனர்.

வீட்டுக்கு அழைத்துச் சென்று துளசி மாமியை அறிமுகம் செய்து வைத்தார்.
துளசி மாமிக்கு முப்பத்தெட்டு அல்லது நாற்பது வயதிருக்கலாம். ஆனால் உடல் கட்டுக்குலையாமல், ஒரு அம்மா நடிகையின் தோற்றத்தில் இருந்தாலும், அவள் மாடர்ன் உடை உடுத்தினால் முப்பதுக்கும் குறைவாகவே மதிக்கத் தோன்றும்.

துளசி மாமி வெண்ணெய் நிறத்தில் வடஇந்தியப் பெண் போலிருந்தாள். கண்களில் ஒரு கதிர்வீச்சும், வசீகரமும் குடிகொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு இனம்புரியாத போதை என் உள்ளத்தில் பரவியது.
குவிந்து வளைந்த உதடுகளில் ஒரு மினுமினுப்பு. கத்தி போன்ற மூக்கு என்பார்களே அதுபோன்ற அழகான மூக்கு. மேலும் அவளுடைய ரிம்லெஸ் மூக்குக்கண்ணாடி, அவளுக்கு மேலும் ஒரு கவர்ச்சியை தந்ததென்றே சொல்லவேண்டும்.
மாமி ஊடலின் திண்மையை பறைசாற்றும் இறுக்கமான உடைகளுக்கு மேல், மிக மெல்லிய ஷிபான் ஸாரியை மேகமூட்டம்போல படரவிட்டிருந்தாள்.

வெயிட்.. வெயிட்..

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்..? இவள் எனக்கு இருக்க இடம் கொடுத்தவரின் மனைவி. அதை மறந்து விட்டு, என்னமோ எனக்கு பெண்பார்க்க வந்திருப்பதுபோல், இன்ச் இன்சாய் மாமியை அளவெடுக்கிறேனே..?
சட்டென சுதாரித்து, மாமியிடம், “என்னோட பேர் மதுசூதனன்..” என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

மாமாவும், மாமியிடம் எங்கள் குடும்ப விஷயங்களை கூறி, அவளிடம் நான் அவர்களோடு தங்குவதற்க்கு அனுமதி வாங்கிக்கொண்டார்.
பிறகு மாமா என்னிடம், தான் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்புக்காக வடநாட்டுப்பக்கம் போக இருப்பதையும், அச்சமயம் மாமிக்கு துணையாக இருக்க சரியான தருனத்தில் நான் வந்ததையும் கூறினார்.

அதன் பிறகு நான் மாமா வீட்டுக்கு வந்து, மாடியில் எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கிக்கொண்டேன். மாமாவும் மாமியும் அவர்களுடைய மாருதி காரில் வேலைக்கு போக, நான் பஸ்ஸில் கல்லூரிக்கு போய் வந்து கொண்டிருந்தேன்.

ஒரு மாதம் கழித்து, ஒருநாள் இரவு உணவின்போது, மாமா வடநாட்டுக்கு போவதால் எனக்கு ஒரு பைக் வங்கித்தரப் போவதாகவும், மாமியை நானே பைக்கில் அழைத்துச்சென்று விட்டு விட்டு, கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நானும் ஒப்புக்கொண்டேன். பைக் வாங்கியபின் இரண்டொருநாளில் மாமா புறப்பட, மறுநாள் காலையில் ரெடியாகி பைக்கை ஸ்டார்ட் செய்ததும் மாமி வந்து பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.

கவனமாக கொண்டு போய் பல்கலையில் விட்டு விட்டு கல்லூரி சென்றேன். மாலை திரும்பி வந்து பல்கலை புள்வெளியில் மாமிக்காக காத்திருந்தேன்.
ஆங்காங்கே சுற்றித்திரிந்து கொண்டிருந்த இளநங்கைகளை நோட்டமிட்டபடி, மாமி புண்ணியத்தில் நமக்கும் ஒரு ஃபிகர் மாட்டாமலா போய்விடும். பார்க்கலாம் என நினைத்து கனவுலகில் மிதந்துகொண்டிருந்தேன். அப்போது மாமி வந்து தோளில் தட்டியதும், சுய நினைவுக்கு வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.
மாமி பின்னால் அமர, சற்று தள்ளி உட்கார்ந்திருந்த ஒரு இளைஞர் கூட்டம் என்னை பொறாமையுடன் பார்த்தது போலிருந்தது.

மறுநாள் அதேபோல் காத்திருக்கையில் சற்று தள்ளி ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தேன். அருகே பேச்சுக்குரல் கேட்டது.

“மச்சான்.. அதோ வர்றாங்கடா. சே..!! என்னா அனாடமிடா..!!”

“டேய்.. நேத்து சைடு போஸ் பாத்தேன்டா.. செம மொல மச்சி..!!”

“தொப்புள பாத்தியா..? தொப்புள்ளயே ஒரு ஷாட் போடலாம்டா..!!”

நான் சுற்றுமுற்றும் பார்க்க, துளசி மாமி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அங்கே அவர்கள் பேசிக்கொண்டிருந்தது மாமியைப் பற்றித்தான் என்று தெரிந்ததும், எனக்கு கோபம் கோபமாய் வந்தது.
உடனே நான் அவர்களை நெறுங்கினேன். அவர்கள் அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க, நான், “யாரப்பத்தி என்ன பேசினீங்க..?” என்று கோபத்துடன் கேட்க, அதற்குள், மாமியும் நெறுங்கி விட, “சாரி பிரதர். ப்ளீஸ் லீவ் இட்.. ப்ளீஸ்..!!” என கெஞ்சினார்கள்.

அப்போது மாமி என்னிடம், “வாட் மது..? வாட்ஸ் தேர்..?” என்றாள்.

“யூ ஜஸ்ட் வெய்ட் தேர்.. ஆன்ட், ஐ’ல் கம் நவ்..” என்றேன் நான்.

அப்போது அவர்களில் ஒருவன் வந்து என் கையைப்பற்றி, “ப்ளீஸ்.. லீவ் இட்.. ஸாரி.. வெரி ஸாரி..!!” என்க, நான் அவன் கையை உதறினேன்.

உடனே மாமி பதறி, “மது.. வாட்ஸ் திஸ்..? கம் லெட்ஸ் கோ..!! பாய்ஸ் யூ மே கோ.. மது வா வண்டியை எடு..!!” என்று என்னை கூட்டிச்சென்றாள்.

நான் அவர்களை முறைத்தபடி பைக்கை ஸ்டாட் செய்ய, மாமி ஏறி தோளில் கைவைத்துக் கொண்டாள்.

வழியில் மாமி என்னிடம், “அவங்களோட என்ன பிரச்சினை..? உன்ன டீஸ் பண்ணாங்களா..?” என்க, நான், “நாட் மி..” என்றேன்.
“பின்ன என்ன பிரச்சினை..?”

“விடுங்க.. போகட்டும்..”

வீட்டுக்கு வந்ததும், மவுனமாக ரூமுக்கு சென்று முகம் கைகால் கழுவி ஷார்ட்ஸ் அனிந்து கீழேவந்து டி.வி முன் அமர்ந்தேன். மாமி வந்து காபியை நீட்ட, நான் வாங்கியதும், மாமி என் அருகில் அமர்ந்து என்னை பார்த்தபடி காபியை உரிஞ்ச, நான் சங்கடமாய் நெளிந்து, “என்ன மாமி அப்படி பாக்குறீங்க..?” என்றேன்.

மாமி, “அந்தப்பசங்களோட என்ன தகறாறு..?” என்றாள்.

“ப்ச்.. விடுங்க. அது ஒன்னுமில்ல.!!”

“என்னப்பத்தி கமென்ட் அடிச்சாங்களா..?”

நான் சட்டென நிமிர்ந்து விழிக்க, “சொல்லு. என்ன சொன்னாங்க..?” என வற்புறுத்தினாள்.

“மோசமா கமென்ட் அடிச்சாங்க..” என சட்டென்று அவள் முகத்தை பார்க்காமல் சொல்லி முடித்தேன்

“எப்படி..”

“அ அது வந்து.. நான் எப்படி சொல்றது…”

சற்று நெறுங்கி அமர்ந்து.. ”பரவாயில்ல சொல்லு..”
“உங்க பர்ஸனாலிட்டிய கமென்ட் அடிச்சாங்க…”

“அவ்ளோவ்தானா..? அதுக்கா கோபப்பட்டே..?”

“இல்ல ரொம்ப மோசமா பேசினாங்க..!!”

“கமான் மது. இதெல்லாம் சகஜம். எந்த ஸ்டூடன்ஸ் ப்ரொபஸர்மேல கோபமில்லாம இருந்திருக்காங்க. உங்க நல்லதுக்காக கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருப்போம். அதுல கொஞ்சம் கோபம் வரும் கோபத்துல ஸ்டூடன்ட்ஸ் ஏதாவது சொல்வாங்க. பின்னால உணர்ந்து ஸாரி சொல்வாங்க.. லீவ் இட்..!!”

“அப்படியல்ல ஆன்ட்டி.. சம்திங் வல்கரா..”

“வாட் யூ மீன்..? தெளிவா சொல்லு..!!”
நான் தயங்கித் தயங்கி அவர்கள் பேசிக்கொண்டதை அப்படியே ஒப்புவித்தேன். என்னை வெறித்து பார்த்தவள் கண்மூடி அன்னாந்து தலையை சோபாவில் சாய்த்துக் கொண்டாள்.
அந்த நிலையில் அவள் முலைகள் நன்கு புடைத்து ஏதோ இரண்டு ஏவுகனைகள் இலக்கைத் தாக்க தயாராக இருப்பதுபோல் தெரிந்தன. வயிற்றுப்பகுதி புடவையும் விலகி, ஆற்றுமனல்வெளி போன்ற வயிற்றில் கட்டைவிரல் நுழையுமளவு தொப்புள் சுழி தெரிந்தது.
அதற்க்கும் சற்று கீழே என் கண்கள் சென்றபோது, மாமி சட்டென கண்விழித்து என்னை நேருக்கு நேர் பார்க்க, நான் அரண்டுபோனேன்.
ஒரு இகழ்ச்சியான பார்வையுடன் ஊடுருவியவள், ஷார்ட்ஸில் என் சுன்னியின் புடைப்பை வெறித்தாள்.
உடனே நான் கால்களை நெறுக்கிக்கொண்டேன். மாமி ஒன்றும் பேசாமல் டிவியை கவனித்தாள்.

“ஸ..ஸாரி ஆன்ட்டி..” என தயக்கத்துடன் மாமியிடம் மன்னிப்பு கேட்டேன்.

“இட்ஸ் ஓக்கே.. லீவ் இட்..!!” என சொன்னாள் மாமி.

“நான் வந்து.. ஐ டிடின்ட் மீன் இட்..”

“தென், வ்வாட் யூ மீன்..?”

“யுர் ட்ரஸ் ஸச் க்ளாமரஸ்.. ஸோ.. த பாய்ஸ்..!!”

“அன்ட் வாட் அபவுட் யூ..?” என்று சொல்ல, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மவுனமாக அமர்ந்து விட்டேன்.
நீண்ட நேரம் மவுனமாகவே அமர்ந்து விட்டு, இருவரும் மவுனமாகவே சாப்பிட்டுவிட்டு அவரவர் ரூமுக்கு போய்விட்டோம்.

மறுநாள் காலையில், குட்மார்னிங் சொல்லி மவுனத்தை கலைத்தேன். மாமியும் மலர்ச்சியுடன் பதில் சொல்லிவிட்டு பைக்கில் அமர்ந்து கொண்டாள்.
அவள் வழக்கத்தைவிட சற்று நெருங்கி அமர்ந்தது போல் தோன்றியது. வழியில் அவ்வப்போது என் தோளைப் பற்றிக்கொண்டும், முலைகளை முதுகில் பதித்தும் மேலும் நெறுக்கம் காட்டினாள்.

மாலை மாமியை பிக்கப் செய்தபோது இன்னும் நெறுங்கி, கிட்டத்தட்ட முலைகளை முதுகோடு அழுத்தி நசுக்கியவாறே அமர்ந்தாள். வழக்கமாய் அங்கிருக்கும் அவளுடைய ரசிகர் கூட்டத்தை காணவில்லை.

எனக்கு முதுகுவழியே ஏதோ ஓரு உணர்வு உடல் முழுவதும் வியாபித்து பரபரவென்று பரவியது. அவ்வளவு நெறுக்கமாக ஒரு பெண்ணுடன் செல்வது புதிய அனுபவமாக இருந்ததால் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது.