Tamil ool kathaigal சாரிங்க, ஆள மாத்தி ஓத்துட்டேன்..

0
18383

சாரிங்க, ஆள மாத்தி ஓத்துட்டேன்..

கமலாவுக்கு பதினெட்டு வயசில, அவள் அம்மா தனலட்சுமி கலியாணம் கட்டி வெச்சுட்டா.
அவள் புருசன் ராமநாதன் அவளை விட பன்னிரண்டு வயசு பெரியவன். அவன் ரொம்ப கோபக்காரன் என்பது கலியாணமான முதல் நாளே தெரிஞ்சிடுச்சு.

கமலாவோட அப்பாவும் அப்படித்தான். ஒரு பயங்கர அடாவடிக்கார மனுசன். அவரைக் கண்டு ஊரே பயப்படும். அவள் வளர்ந்தது அப்படிப்பட்ட சூழ்நிலை.

அவள் அம்மா தனலட்சுமி அவளுக்கு, “இது ஆம்பிளங்க ராச்சியம். அவுங்க சொல்றபடி நடக்கணும். அதுதான் ஒலக நீதி. அதை மனசுல வெச்சுக்க..!!” என்று தினசரி உபதேசம் செய்வா.


அவள் அப்பா குடிச்சுட்டு நாலு அடி அம்மாவைப் போட்ட பிறகும், தனலட்சுமி அதே பேச்சுத்தான் பேசுவா.

அவளுக்குப் பத்து வயசானபோது வீட்டைவிட்டு அப்பா இன்னொருத்தி பின்னால போயிட்டாரு. அதனால கஷ்ட ஜீவனம்.
அதனால என்னவோ, அவ அம்மாகாரி சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் கமலாவை அடி உதை கொடுத்தே வளர்த்தா.

வாய்க்கு வாய், “நான் சொன்னதைக் கேக்கணும், எதிர்த்துப் பேசாதடி..!!”ன்னு சொல்லியே அவளை வளர்த்தா.
அதனால கமலாவுக்கு மத்தவங்க கிட்ட வாயைத் திறந்து பேசவே பயம். பதில் பேசணமின்னா அவளுக்கு வேத்து வடியும். அவ்வளவு பயந்த சுபாவம்.

கலியாணம் முடிஞ்சு புருசன் வீட்டுக்குப் போகும் போதே, அம்மா கடைசியா பேசின பேச்சே, “ஆம்பிள சொன்னதை எப்போதும் கேக்கணும். ஏன் எப்படின்னு கேட்டா அவுங்க வாயில அடிதான் போடுவாங்க..!!”ன்னு சொன்னதுதான்.

அவ அப்பத்தா அதுக்கும் மேல.

அவள் கலியாணம் முடிஞ்சு சாந்தி கழிக்கப் போனபோது, “அடியே, ஆம்பிளங்கன்னா பொம்பள கிட்ட அசிங்கமா ஏதாவது தொந்தர செய்வாங்க. அது அவுங்க உருப்பு செய்ற வினை. அதைப் பொட்டச்சி பொறுத்துத்தான் போகணும். அதுங்க தலைவிதி அப்படி..!! அப்பதான் கலியாணம் நெலைக்கும். கொழந்த குட்டி பெத்துப்ப..!!” என்று தன் பங்குக்கு உபதேசித்து அவளை அனுப்பினா.

அதன்படி அப்பாவியாய் வளர்ந்த கமலாவின் சாந்தி முகூர்த்தம், அறைகுறை படுக்கை அறை ஞானத்துடன் இருந்த ராமநாதனோடு நடந்தது.
அவள் மூடிய கண்ணோடு படுத்துகெடக்க, அவள் புருசனும் முதலிரவில அவ படற வலியக் கண்டுக்காம, கன்னி கழிச்சான்.
இருட்டில் நிகழ்ந்த அந்த வாராந்திர உடல் உறவு என்னதுன்னு கலியாணமாகி மூணு மாசமாகியும் அவளுக்கு முழுசாகத் தெரியாது. ரெண்டு பேரும் துணியை அவிழ்க்காமலேயே இப்படி அனுபவிச்சாங்கன்னு சொன்னா வெளிய சிரிப்பாங்க.
ஏதோ வாரம் ரெண்டு முறை கடமை போல, ராமநாதன் இருட்டில அவ துணியத் தூக்கி நாலு ஏத்து ஏத்தின பிறகு தூங்குவான்.

அது அவளுக்கு எரிச்சலாத்தான் இருந்திச்சு. இருந்தாலும் அவளுக்கு என்ன செய்யணுமின்னு தெரியாம போகவே, அப்படியே காலத்தை ஓட்டினா.

ராமநாதன் ஒரு பெரிய ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான் அவனுடைய முதலாளி மனசு கோணாமல் அவர் சொன்னபடி செய்வான். அதுபோல அவன் சொன்னதை கமலா செய்யலேன்னா அவளை அடிச்சுப்பிடுவான். மூணு நாலு தடவை அப்படி அடிபட்டதும் கமலா வாயத் திறக்காம அவன் சொன்னபடிதான் நடப்பா. அது அவளுக்கு பழகிப்போச்சு.

அவள் புருசன் பண பாக்கி வசூல் வேலையா அடிக்கடி வெளியூர் போக வேண்டிய கட்டாயம் இருந்திச்சு. அவள் புருசன் ரொம்பவே சந்தேகமான ஆளு. யாரு வந்தாங்க யாரு போனாங்க யாரோட பேசினேன்னு ஆயிரம் கேள்வி கேட்டே அவளை தினசரி துளைச்சுடுவான்.

ஆகவே அவன் வெளியூர் போகும்போது அவளையும் தன் கூடவே பல சமயங்களில் அழைச்சிட்டுப் போவான். அப்படித்தான் இரண்டு நாள் வேலை விஷயமாக் கடலூருக்கு அவனோடு கமலா போனா.

கடலூரில் தங்க ராமநாதன் ஒரு மூணாந்தர லாட்ஜில் ரூம் எடுத்தான். மொத்தம் எட்டு அறைகளே கொண்ட அங்கே, ராமநாதன் வழக்கமாகத் தங்குவான்.
வாடகை குறைவு. அறைகள் ஓரளவு சுத்தமாய் இருக்கும். கூடவே ஒரு சிறிய குளியல் அறை. தெரிந்த இடம். ஆகவே கமலாவைத் தனியே அறையில் விட்டு விட்டுப் போக அவனுக்குத் தயக்கமாயில்லை.
கடலூர் சேர்ந்ததும் லாட்ஜ் பையன் வாங்கி வந்த இட்டலியைச் சாப்பட்டுவிட்டு, இரவு எட்டு மணிக்கு திரும்புவதாகச் சொல்லிட்டுப் போனான்.