Tamil ool kathaigal கங்கா யமுனா சரஸ்வதி – 52

0
1152



திருமதி. செல்வி அருள்

வணக்கம் நண்பர்களே.. என் பெயர் திருமதி. செல்வி அருள்.. என்னுடைய கணவர் சென்னை பாடியில் ஒரு பெரிய ஜவுளி கடை வைத்திருக்கிறார்..

இன்று எங்கள் ஜவுளி கடை இவ்வளவு பெரிதாக வளர்ச்சி அடைந்து வெற்றி பெற்றிருக்கிறது என்றால்.. அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்னுடைய மாமனரின் கடுமையான உழைப்பு தான் காரணம் என்று அடித்து கூறலாம்ம்..

எத்தனையோ ஆயிரக்கணக்கான தொழிலார்கள் எங்களுடைய ஜவுளி மற்றும் பாத்திர நகை கடைகளில் வேலை செய்கிறார்கள்..

அவர்களுக்கு எல்லாம் ஒரு நல்ல வாழ்வு கிடைத்து இருக்கிறது என்றால் அதற்கும் என்னுடைய மாமனார் தான் காரணம்..

அவர் இறந்த பிறகு என்னுடைய கணவர் சரவணா அருள் பாடியில் ஒரு புதிதான பிராண்ச் ஆரம்பித்து.. ரொம்ப பிரம்மாண்டமான முறையில் அதை நேர்த்தியாக நடத்தி வருகிறார்..

விளம்பரம் என்றாலே எப்போது பார்த்தாலும் பல கோடி செலவு செய்து நடிகர்களை மாடலிங்காக போட்டு தான் இதுவரை விளம்பர படுத்திக் கொண்டிருந்தோம்..