திமுசு கட்டை பரிமளம் அக்கா

0
139
 விடுமுறையும் விட்டாச்சு. இன்னும் ஒரு மாசத்துக்கு காலேஜ் கெடையாது. ஜாலிதான். நண்பர்களெல்லாம் டவுனிலேயே தங்கி ஜாலி பண்ண முடிவெடுத்தாங்க. என்ன மிஞ்சிமிஞ்சிப் போனா பீர் அடிச்சிட்டு ஜாலியா சினிமா பாப்பாங்க. தண்ணி போட்டு மூடு வந்துச்சின்னா எங்காவது போய் பலான பார்ட்டிகிட்ட உள்ள விட்டமா வெளிலே விட்டமான்னு தெரியாம விட்டிட்டு வருவாங்க. இதுக்கு மேல என்னா கெடக்கிது. அதும் பத்தாம இப்பல்லாம் ரவுனு பொண்ணுங்களைப் பார்த்தா கிக்கே வர மாட்டேங்குது. அதுங்களையும் ரவுசரும் பான்ஸுமாய் பாத்துப் பாத்து ஆம்பிள்ளைப் பசங்களை பாக்குறாப்போல கிக்கில்லாம சொத் என்னு போச்சு.

அதனால நம்ம கிராமத்துப் பக்கம் போறதுன்னு முடிவாச்சு. கிராமத்துப் பொண்ணுங்க திமுசு கட்டைங்க. சும்மா கும்முன்னு இருப்பாளுக. பார்த்தாலே தம்பி ஜட்டியை முட்டிக்கின்னு கெடப்பான்.

ஊருக்கு வந்திறங்கினா எல்லார் பார்வையிலும் ஒரு மரியாதை இருந்திச்சு. “வாங்க தம்பி படிப்பெல்லாம் எப்பிடி ” விசாரிக்கறதோட சரி. ஒரு பொண்ணும் நின்னு நிதானிச்சுப் பேசுறாப்போல காணல. என்னாச்சு இவளுங்களுக்கெல்லாம். எனக்கு ஒண்ணுமே புரியல்ல. போனவாட்டி வந்ததுக்கும் இந்தவாட்டி வந்ததுக்கும் நெறைய ஊரு மாறியிருந்துச்சு. வாத்தியார் புள்ளன்னு மரியாதை யாஸ்தியாச்சு.என்னவோ நெனைச்சு வர என்னவோ நடக்கிது. வாத்தியார் புள்ளயா இருக்கிரது உலகத்திலேயே கஸ்டமான வேலையுங்க. யாரு கிட்ட எதிர்பாக்கிறானுகளோ இல்லையோ வாத்தியார் புள்ளன்னா நல்ல பழக்கவளக்கங்களையெல்லாம் பெரீசா எதிர்பார்க்கிறாங்க. தப்புத் தாண்டா செய்தா பெரீசா தூக்கிப் புடிக்கிறாங்க. அப்பிடி இருக்க நெருங்காமலேயே மரியாதை தந்து ஒதுங்குற பொம்பிளைகளை எப்பிடி நெருங்கிப் போக முடியும். எக்குத்தப்பா ஆச்sunனா அது வேற ரோதனை.

ஊருக்கு வந்து நாலு நாளாச்சு. ஒண்ணுமே நாம நெனைச்சாப்பல நடக்கக் காணம். என்ன பண்ணலாம்னு மண்டையைப்போட்டு குடைஞ்சுகிட்டிருந்தேன். அப்போதா அந்த ஐடியா வந்துச்சுது. நம்ம பக்கத்து வீடு பரியாரியார் வீடு. நாட்டு வைத்தியம் எல்லாம் பாப்பாரு. கைராசிக்காரர்னு பேரு. ஆனா வருமானம் பெரீசாயில்ல. கிராமத்தில என்ன பெரீசா வருமானம் வரப்போவுது. காய் பிஞ்சு அரிசி சாமான்னு kooலியை கொடுத்துடுவாங்க. யாராச்சும் வெளியூரு ஆளுங்க வந்தா மட்டும் பணமாக்குடுத்துப்பிடுவாங்க. பரியாரியாரின் மக தான் பரிமளம். எங்க வீட்டோடை ரொம்பவும் நெருக்கம். நானும் முன்னாடி அக்கா அக்கான்னு முன்னும் பின்னும் அலைவேன். இப்போ காலேஜ் போனதும் வாலிபம் ஏறி கண்ட புத்தியெல்லாம் மனசில வந்தாச்சு. ஊருப்பொண்ணுங்களும் வெலகி வெலகி Oடயிலே என்ன பண்ணமுடியும். அதுதான் பரிமளத்தை வட்டம் போட்டுப் பார்த்தாலென்னன்னு யோசனை வந்திச்சு. மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு 28 வயசு வருமா ? வசதியில்லாமலும் மனைவியை இழந்து போன பரியாரியாருக்கு மருந்து மாத்திரை அரைச்சுக் கொடுக்கிறதுக்கும் ஆள் தேவைப் பட்டதால கலியாணங்கார்த்தியில்லாம தள்ளிப் போய்க்கின்னு இருக்கு. இவ்வளவும் அம்மாகிட்ட இருந்து பிடுங்கிக்கிட்டது.