தேன் நிலவு

0
116

ஓரு நல்ல நேரத்தில் அவனுக்கும் அவளுக்கும் திருமணம் முடிந்தது. இது ஒரு நிச்சய திருமணம்,ஆதலால் அவ்னுக்கு அவளையும்,அவளுக்கு அவனையும் தெரிந்து கொள்ள வாயுப்பு கிடைக்கவில்லை.அவளுக்கு வயது 27,அவளுக்கு வயது 22.அவன் பார்ப்தற்கு smart-க இருப்பான்.நல்ல் உடற் கட்டு.இதுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லை.கலவியை புத்தகம் முலம் மட்டுமே அறிந்தவன்.திருமணம் ஆனவுடன் காம்க்கலையை தன் மனைவியுடன் சேர்நது காமனை மிஞ்ச வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. அவளை பற்றி சொல்லவே வேண்டாம், அவள் ஒரு நடமாடும் தேவதை.அவள் தமிழ் நாட்டின் செழிப்பான பகுதியில் இருந்து வந்தவள்.இன்னும் சொல்ல போனால் கேரளாவுக்கு பக்கம். அதன் செழிப்பை போல் அவள் உடம்பிலும் அந்த செழிப்பு இருந்தது.அதன்

அமைப்பு போல் அவள் உடம்பிலும் மலை முகடுகளும்,சரிவுகளும்,வளைவுகளும் இருந்தன.பிரம்மன் தனது தாராளத்தையும்,கை வண்ணதையும் நன்றாகவே காட்டி இருந்தர்.நல்ல் நிறம்.(In english pinkish red).அவளுடய கரு கூந்தல் அவ்ளுடய பின் அழகை தொட்டு கொண்டு இருக்கும்.கண்களோ கயல் விழிகள்.இன்னும் நிறைய சொல்லலாம்.ஆனால் இது சிறு கதை. அவளும் கலவியை தனது திருமணமாண நண்பிகள் மூலமும்,தனது அத்தையின் மூலமும் தெரிந்து கொண்டாள். கல்யாணம் என்று தெரிந்தவுடனே அவளும் அந்த நாளுக்காக காத்து கொண்டு இருந்தாள்.