உஷா ஆண்டி! – Tamil Sex Stories

0
20

நான் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது எல்லாம் அவன் பெரிய வருமானம் எதுவும் வரல ஆனா ஏதோ பொழைப்பு ஓடுது என்று ரொம்பவே சலித்துக் கொள்வான். நான் அப்போதைக்கு அவனிடம் எதுவும் சொல்லவில்லை என்றாலும் விடுமுறை முடிந்து வேலைக்கு போன போது என்னோட மனேஜரிடம் பேசினேன்.

அடுத்த முறை ஊருக்கு வந்த போது ஜனா அதே போல் தொழில் சரி இல்லை, வருமானம் போதவில்லை என்று அதே பஞ்சப் பாட்டை பாடிய போது அவனிடம் டேய் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் கொண்டு வந்திருக்கேன். என்னோட கம்பெனியில் உனக்கு வேலை ரெடியா இருக்கு. மானேஜர் என்னை வரும் போதே உன்னை கூட்டிட்டு வரச் சொல்லிட்டாரு டா. நீயும் நானும் ஒரே ரூம்ல தங்கிக்கலாம். ஊருக்கு சேர்ந்தே லீவு போட்டுட்டு வந்து போலாம். கிளம்பு டா என்றேன்.

என்னை முறைத்து பார்த்த ஜனா, டேய் வீட்டு சாப்பாட்ட விட்டுட்டு வெளியூர் வேலைக்கு வரச் சொல்றியா. என்னால முடியாதுப்பா. நான் எலக்டிரிக்கல் படிச்சதே எங்க அப்பா கடையை பார்த்துக்க தான். எனக்கு இந்த வருமானம் பத்தலைனாலும் சொந்த ஊர்ல சொந்த பந்தங்களோட இருக்கிற நிம்மதி வருமா டா என்று கேட்டு என்னை அதிர்ச்சி அடைய வைத்தான்.