கங்கா யமுனா சரஸ்வதி – 47

0
1086
ப்ரியா

பளிச் பளிச் என்று என் முகத்தில் யாரோ தண்ணீர் தெளிக்க.. நான் கண் விழித்து பார்த்தேன்..

ராகவன் தான் என் மேல் தண்ணீர் தெளித்து எழுப்பினான்..

பாத்ரூம் அருகிலேயே அந்த ஈரத்தில் நான் விழுந்து கிடந்ததால் என் டிரஸ் எல்லாம் ஈரம்..

ராகவன் என் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறேன் என்ற பெயரில் என் முன் பக்க டாப்ஸ் முழுவதும் தண்ணீரை தெளித்து வைத்திருந்தான்..

எழுந்து அப்படியே மெல்ல உட்கார்ந்தேன்.. தொடை எல்லாம் செம வலி.

எழுந்து நிற்க முயற்சித்தேன்.. ஆனால் முடியவில்லை.. வலி..

வழுக்கி விழுந்ததில் தொடை பின் பக்க சதையில் கொஞ்சம் லேசாக பிசங்கி.. செம வலி எடுத்தது..

டேய் ராகவா.. என்னால வலி தாங்க முடியல.. என்ன கை தாங்கலா தூக்கி பெட்ல உட்கார வைடா என்றேன்..

ராகவன் தண்ணீர் பாட்டிலை தரையில் வைத்து விட்டு என் கை புஜத்தை பிடித்து தூக்கினான்..

வலியோடு நான் அவன் என் புஜ சதைகளை பிடித்து இருந்த சப்போர்ட்டில் எழுந்து நிற்க முற்பட்டேன்..